Thursday, July 3, 2008

என்னவன்......

நான் படித்ததில் எனக்கு பிடித்தது ......

எனக்கெனவே உருவாகினான்

என்னுள் உயிராய் ஆனான்
என் சிந்தனையை கலைத்தான்
என் ச்வாசமாகவே ஆனான்

நடக்கையில் என் பாதை ஆகினான்
சோர்வு என்ற பொது உற்ற்சாகம் ஆகினான்
கண்கள் மூடும் பொது என் கணவாய் ஆனான்
கண்கள் திறக்கும் பொது என் காட்சியாய் ஆனான்

கோபங்கள் வரும் பொது சிரிப்பாய் மலர்ந்தான்
கண்ணீர் வரும் பொது விரல்ஆய் நின்றான்
அன்பினால் என்னை அட்கொண்டன்
நேசத்தினால் என்னை அவன் வசம் ஆக்கினான்

என் நிழல் என்னை விட்டு சென்ற போதும்
பிரிவு இல்லாமல் என்னோடு இருந்தான்
என்னவனை நினைபதே எனக்கு சொர்க்கம்
அவனோடு வாழ்வதோ பேர் ஆனந்தம்......